கவிஞர் சல்மாவின் வாழ்க்கை படமாகியுள்ளது

தமிழ் நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மாவின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படம் சானல் 4 நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியிருக்கிறது.

இந்தப் படம் பெர்லினில் நடந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.

பெண்கள் முன்னேற்றம் காண்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் கவனம் செலுத்துகிறது.

பெண் என்பதால் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வந்தாலும், தடைகளை மீறி, எழுத்தார்வத்தினால், கவிஞராக உருவாகியிருக்கும், சல்மா, இந்தப் படம் குறித்து பிபிசி தமிழோசைக்கு வழங்கிய கருத்துக்களை இங்கே கேட்கலாம்.

Thanks bbc

1 Comment on “கவிஞர் சல்மாவின் வாழ்க்கை படமாகியுள்ளது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *