காவியா பெண்கள் அமைப்பின் பெண்களுக்கெதிரான வன்முறைபற்றிய வீதி நாடகம்

ம ட்டக்களப்பு காவியா பெண்கள் அமைப்பின் வேண்டுதலுக்கு இணங்க பெண்களுக்கெதிரான வன்முறைகளை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வினை நோக்கி ஓர் உரையாடலை ஏற்படுத்தும் முகமாக ஏறாவூர் பிரதேச செயலகம் முன்பாக வீதி நாடகம் ஒன்றை ஏற்பாடு செய்து அவ் நாடகத்தை அரங்கேற்றியும் இருந்ததனர். குறுகிய நேரத்திற்குள் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பாத்திரங்களை திறம்பட செய்திருந்த கலைஞர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். நன்றி கு. மது சாந்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *