யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி –

International peace day peace March organised by CWD in Jaffna உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று அமைதி பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட மகளிர் அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதிப் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து நெடுந்தூர பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.இதன் போது பெண்கள் அமைப்பினர் பெண் பிரதிநிதிகள் மகளிர் அபிவிருத்தி குழுக்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் –
Saroja Sivachandran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *