“நானும் ஒரு பெண்” மங்களா சங்கர் -இலங்கை-

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (28/05/2022) கொழும்பு தமிழ்ச்சங்கம் “நானும் ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட சட்டத்தரணி மாலா சபாரட்ணம் அவர்களும் கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வில் விசேட உரை ஆற்றுவதற்காக எனக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் கலாபூஷணம் திருமதி ராஜேஸ்வரி ஜெகன்நாந்தகுரு,மலையகத்தின் முதலாவது பெண் பேராசிரியரான பேராசிரியர் ராஜலட்சுமி சேனாதிராஜா

மலையகத்தின் முதலாவது பெண்நீதிபதியான கௌரவ நீதிபதி ஜீவராணி கருப்பையா குத்துச்சண்டை வீரரான செல்வி இந்துகாதேவி கணேஷ் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சட்டத்தரணி றனிதா மயூரன் தைரியமான விருதுபெற்றவர் போன்றோருக்கு கௌரவம் அளிக்கும் வைபவம் இடம்பெற்றது. இன் நிகழ்ச்சி நடன விருந்து இசைக் கச்சேரியுடன் இனிதே நிறைவு பெற்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *