மெய்வெளியின் காத்தாயி…11.6.22லண்டன் ஈஸ்ட்காம் -ரஜிதா

ஒற்றை விடுதலைக்குஓராயிரம் உயிர் கொடுத்த சிவந்த மண்ணொன்றின்அறியப்படாத மானுடம், காத்தாயி!கறுப்புச் சுவருக்குள்வடிந்த கண்ணீர்களில்கறள் ஏறிப்போன சிறைக்கம்பிகள் சொல்லும்பேசப்படாத துன்பியல், காத்தாயி!அவள் காட்டிக்கொடுக்கப்பட்டாள்இயேசு அல்ல!துகிலுரியப்பட்டாள் பாஞ்சாலி அல்ல!சிறையிடப்பட்டாள்!அலெக்சாண்டர் அல்ல!பெரும் பாதாளம் ஒன்றில் ஆயுள் முடித்துக் கொண்டாள்எழுதப்படாத வரலாறு ஒன்றின் எரிந்து கருகிய புத்தகம் காத்தாயி காதை!அவள் குரலை நீங்கள் இதுவரை கேட்டதுண்டா?மெய்வெளியின்“காத்தாயி காதை”- அரங்க அளிக்கை -எழுத்துரு, நெறியாள்கைசாம் பிரதீபன்உதவி நெறியாள்கைறஜித்தா சாம் பிரதீபன்தயாரிப்புமெய்வெளி நாடகப் பயிலகம்திகதி : 11.06.2022 சனிக்கிழமைஇடம் : Eastham*விம்பம்* அமைப்பின் ஏட்பாட்டில், 11 ஜூன் 2022 சனிக்கிழமையன்று (காலை 10.30 தொடக்கம் மாலை 8.30 மணி வரை) முழுநாள் நிகழ்வாக நடைபெறவிருக்கும் *மலையக இலக்கிய மாநாடு – 2022* இல் *காத்தாயி காதை* என்ற நாடகம் நடைபெறவிருக்கின்றது. நடைபெறும் இடம் Trinity Centre,London E12 6SG.( Parking permit தேவைப்படுவோர் தொடர்புகொள்ள: K.K.Rajah : + (44) 07736 908 421, Nithi:: + (44) 07540 004 714, Shanthan: + (44) 07883 573 337)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *