பற்றி எரியும் பனைக் காடுகள்


மட்டகளப்பிலிருநது விஜயலட்சுமி சேகரின் குறிப்பு பற்றி எரியும் பனைக் காடுகள் தாண்டி மிச்சமிருக்கும் கட்டிட இடுக்குகளிடை என் மூச்சு முட்டி மோதும் மிகு வலிகளுடன் இன்று வரை இத் தினத்தில் என் உயிரை திரியாக்கி என் உணர்வு எண்ணெய் என எரியும் அகல் விளக்காய் . என் எரிவின் சூடு என் சந்ததியைச் சேரும் என் உடல் தாண்டி… பற்றி எரியும் பனைக் காடுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *