‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More