வாசிப்பும் உரையாடலும்- நிகழ்வு 16 -22.04.2018 -நன்றி -வாசிப்பும் உரையாடலும்

  பனிப்பாளங்கள் பிரிந்து எழுந்த கள்ளச் சூரியன் பனிவிலகிப்போன நாட்களில் கதிர்வீசி ஒளியை கொட்டிக்கொண்டிருந்தது. இருந்தும் புத்தகத்துடன் நாம் மண்டபத்துள் நடந்தோம். வாசிப்பும் உரையாடலும்-16 வது நிகழ்வில் அரவாணிகள் தொகுப்பு நூலும் வாடாமல்லி நாவலும் எம்மோடு உரையாட அழைத்த நாள் அது. …

Read More

“நாங்களும் இருக்கிறம்”

யாழிலுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியதான “நாங்களும் இருக்கிறம்” எனும் எனது ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் உங்கள் பார்வைக்காக. Special thanks to Jonisha and @angel A voice of a society “நாங்களும் இருக்கிறம்”- The voice of …

Read More

ஈழத்தின் இளம் ஓவியர்களில் ஒருவாரான ஜனனியின் ஓவியங்கள் சில

2010 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் கண்காட்சி இடம்பெற்றது அதில் ஜனனியின் ஓவியங்களும் காட்சிபடுத்தப்பட்டன அதன் பதிவு 2010 இல் ஊடறுவிலும் வெளிவந்தது.அதன் லிங் (http://www.oodaru.com/?p=2220)  

Read More

யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம்

பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …

Read More

எஸ்தரின் ”கால் பட்டு உடைந்தது வானம்” கவிதைத் தொகுதி பற்றி…

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”கால் பட்டு உடைந்தது வானம்” என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் – டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ …

Read More