கடல் முற்றம் கவிதைத் தொகுதி

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்- இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலைiயும் ஊடுறுவுகின்றது. …

Read More

குடும்ப வன்முறை ஒரு தொற்றுநோயா?

கலாநிதி பார்வதி கந்தசாமி -http://www.tamilauthors.com/01/719.html குடும்ப வன்முறை என்பது நெருங்கிய உறவுகளுக்கு இடையே உள்ள வன்முறை வழியான துன்புறுத்தல் ஆகும். இது தொடர்ச்சியாகக் குடும்பங்களில் உள்ள அதிகாரக் கட்டுப்பாட்டைத் தனது கையில் எடுத்துக்கொண்டு வலுக் குறைந்தவர்களைக் கொடுமையாக பலவித வன்முறைகளைப் பயன்படுத்தித் …

Read More

பெண்ணுக்கு ஃபேஸ்புக் ஒரு போராட்டக் களமே!

மலையாளத்தில்: அருந்ததி. பி.(அருந்ததி, செயல்பாட்டாளர். ஹைதரபாத் பல்கலைக் கழக மாணவர்.) தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா -https://thetimestamil.com ‘என் உடல், என் உரிமை’ (My body, my right) என்கிற கோஷம் அவர்களுக்குத் தெரியாது.ஃபேஸ்புக்கில் பொதுவாக சரீரத்தின் கொண்டாட்டம் என்பது ப்ரொஃபைல் படங்களில் …

Read More

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்

பொடாப் பெண்கள் சர்வதேச பெண்கள் தினம் என்பது அதன் வரலாற்றை உருவாக்கிய சாதாரண பெண்களின் கதை. ஆண்களுடன் சமமாக இச்சமூகத்தில் சமத்துவத்திற்காகப் பல தலைமுறைகளாகப் பெண்கள் நடத்திய போராட்டத்தில் அதன் மூல வேர்கள் அடங்கியுள்ளன. வேலைமுறைகளுக்கு எதிராக பேராட்ட சூழலுக்கு வழிவகுத்த …

Read More

ஆண்பால் புரட்சிக்கு பெண்பால் புகட்டும் கள்ளிப்பால்

மாலதி மைத்ரி  உலகில் பெண்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கும் விசயம் பாலியல் இன்பம். படித்த பெண், படிக்காத பெண், வேலை பார்க்கும் பெண், வேலை பார்க்காத பெண், குடும்பப் பெண், தற்குறிப் பெண், போக்கிரிப் பெண் என்ற பாகுபாடின்றி. இந்த ஆட்டத்தை …

Read More

பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின …

Read More