இயல்பு வாழ்க்கையை நிழலாக்கி ஆவணங்களுக்குள் அடக்கியது யுத்தம்:

மேரி அஜந்தலா – Thanks Athavan news   இலங்கையில் இடம்பெற்ற போர் மக்களின் இயல்பு வாழ்க்கையை இயலாமலாக்கி நிழற்பட  ஆவணங்களுக்குள் அடக்கியிருப்பதாக, போரினால் சிதறிப்போன மக்களின் இயல்பு  வாழ்க்கையைப்பற்றிய ஆவணங்களைச் சேகரிக்கும் ஆய்வில் ஈடுபட்ட மேரி அஜந்தலா  சகாயசீலன் தெரிவித்தார்.கிழக்குப் …

Read More