தலைப்பிலி கவிதை

 யாழினி யோகேஸ்வரன் அவர்களிடம் ஒன்றை மட்டும் கேட்டு விடுங்கள் மன்றாட்டமே தீர்வென்பதால் மன்றாடியேனும் கேட்டுவிடுங்கள் முன்னொருநாளில் முடிந்துபோன கதை பலதின் உபகதைகள் இங்குண்டு அறிவீரோ நீரென்று? அவர்களிடம் கேளுங்கள்

Read More