கடவுளின் மணப்பெண்ணாக கருதப்பட்டவரே ‘தேவதாசி’. இந்தப் பெண்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, சமூகத்தில் மதிப்புக்குரியவர்களாகவும் நடத்தப்பட்டனர். ஆனால், இன்றோ அவர்கள் பாலியல் அடிமைகளாக நசுக்கப்படுவது அவலத்தின் உச்சம்

ஆங்கில கட்டுரையாளர்: கிருதிஹா ராஜம் – தமிழில்: கீட்சவன் https://yourstory.com அன்று மதிப்புக்குரிய தேவதாசிகள்… இன்று சீரழிக்கப்படும் பாலியல் அடிமைகள்!  கடவுளின்மணப்பெண்ணாககருதப்பட்டவரே’தேவதாசி’.இந்தப்பெண்கள்கடவுளுக்குஅர்ப்பணிக்கப்பட்டு,சமூகத்தில்மதிப்புக்குரியவர்களாகவும்நடத்தப்பட்டனர்.ஆனால்,இன்றோஅவர்கள்பாலியல்அடிமைகளாகநசுக்கப்படுவதுஅவலத்தின்உச்சம்.யார் இந்த தேவதாசிகள்? தேவதாசி அல்லது தேவரடியார் என்பதற்கு ‘கடவுளின் சேகவர்’ என்று பொருள். இந்தப் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையை …

Read More