பக்தியும் யுக்தியும்
தேவா யூன்2017-ஜெர்மனி இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர) பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் …
Read More