மூதூர் சிறுமிகளின் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு நீதி கோரி இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் பாரிய ஆர்ப்பாட்டம்,திருகோணமலை மூதூர் பெருவெளிப் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி மூன்று பாடசாலைச் சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (12) பாரிய மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று கிழக்கு பல்கலைகழகம் வந்தாறுமூலை பிரதான …

Read More

தோண்டியெடுத்தல்

– திவினோதினி-   நீமறந்துபோனஞாபகம்நான்  நினைவிருக்கிறதா? புதைந்திருக்குமுன்நினைவுகளைத்தோண்டிப்பார்  நெருப்பின்வெம்மைக்கும்தகிக்கும்அனலிற்குமிடையில்  ஒருகுளிர்ச்சியைநீஉணர்வாய் பிரியங்களின்கோடுகளாலும்நம்பிக்கையின்முடிச்சுக்களாலும் இறுகப்பிணைக்கப்பட்டிருந்தநெடுங்கயிற்றின்சிதிலங்களை  நீஉணர்வாய் உன்விழித்திரைக்குப்புலப்படாதகாட்சிகளும்  துயரங்களின்தொடர்ச்சியில்இருந்துவழிகின்றகண்ணீரும் நைல்நதியாகிநீண்டுநனைப்பதை  நீஉணர்வாய்

Read More