தலைப்பிலி கவிதை

– யாழினி யோகேஸ்வரன்- விறைத்துப் போன விரல்களுக்கிடையில் குளிர்தலைகத் தணிக்கும் திண்மமொன்று மெது மெதுவென மிருதுவாக்கிக் கொண்டிருக்கிறது நடுங்கும் என் தேகத்தை இந்தத் தனித்த மழைக்கால இரவுகளில் நீயற்றிருத்தலென்பது வினாக்கள் இல்லாத விடைகளைத் தேடுவது போலாகும் இருண்ட சாமம் ஒன்றில் ஒளிர்ந்த …

Read More