வெற்றிச்செல்வியின்-ஆறிப்போன காயங்களின் வலி – – ஆதிலட்சுமி சிவகுமார்

வெற்றிச்செல்வி என்நெஞ்சுக்கு நெருக்கமான அன்புத்தங்கை. ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி. கொஞ்சும் குரல்வளம்கொண்ட அறிவிப்பாளர். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்கொண்டவர். இவரது ஆறிப்போன காயங்களின் வலியை படித்துமுடித்தபோது, மனதினுள் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திடமுடியாதுள்ளது. முன்னரே நாங்கள் நட்பிலிருந்தபோதும், புலிகளின் குரலில் வெற்றியோடு பழகியநாட்கள், …

Read More

மலேசியபெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் –

மலேசியபெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் – திகதி: 27;28 ஆகஸ்ட் 2016 இடம்: பாயாஸ் லெபாஸ், பினாங்கு, மலேசியா  

Read More

களமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சாமிலா சந்திரதாசன்

நோ்காணல்:  அ.றொக்ஸன் -(நானிலம் இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி) நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமுதாயத்தில் பெண்களில் பலர் தன்நிலை திரிவடைந்து போலி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்த அனர்த்த பாதிப்புக்கள், குடும்ப வாழ்வியல் மாற்றங்கள், ஏமாற்றங்கள், பல சாதனைகளை எதிர் நோக்கி …

Read More

பூனையாகிய நான்…சிங்கள மொழிக் கவிதை

– தக்ஷிலா ஸ்வர்ணமாலி –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் உங்களைப் போலவே எனக்கும் மகிழ்ச்சி தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் சிரிக்க இயலாது உங்களைப் போலவே எனக்கும் கவலை தோன்றுமெனினும் உங்களைப் போல என்னால் அழ இயலாது உங்களிடம் கூறவென என்னிடம் …

Read More

எனதான பழசு..

த.ராஜ்சுகா –இலங்கை உன் விரல்கோர்த்து கைப்பிடித்திருக்கும் அந்தக்கைகள்உனக்குத்தான் புதிதுஎனக்கோ பழசு…. புதிது புதிதான கோணங்களில் -உன்புகைப்படங்கள் எல்லாமேஉனக்குத்தான் புதிதுஎனக்கது பழசு… ஒரே நிறத்தில் உங்களிருவரின் ஆடைகள்சிரிப்புத்தான் வருகின்றதுஉனக்கது புதிதுதான்எனக்கோ பழக்கமான பழசு… ஒரே கோப்பையில் பானமும் இருவரும்ஒரே கைகளில் உண்ணும் அனுபவமும்உனக்கு புதிதுதான்எனக்கது பரீட்சயமானது…

Read More

‘ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்’- ஸ்வர்ணலதா நடேசன்

பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள்  Thanks your stroy and -http://swarnalathaartist.com/Nirbhaya-Painting2.html ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. “சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். …

Read More

வெற்றிச் செல்வியின் “ஈழப் போரின் இறுதிநாட்கள்”

 Thanks –http://suvaithacinema.blogspot.ch/2016/07/blog-post_31.html   அயர்ச்சியும் சோர்வும் அனாதரவான நிலையும் கொண்ட ஒரு பயணத்தில் சென்றுவந்தது போன்ற உணர்வு நிலை என்னைத் தொற்றிக் கொண்டது. “ஈழப் போரின் இறுதிநாட்கள்” என்ற வெற்றிச் செல்வியின் நூலை படித்து முடித்த போது ஏற்றபட்ட உணர்வு அது. …

Read More