பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் “சர்மிளா” வின் ஓவியங்கள்

நன்றி நானிலம் ஈழத்துப் பெண்களின் அவலங்கள் உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் அதனால் அவர்கள் படும் துன்பங்கள் என்பவற்றையும் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இவ் ஓவியங்களை என் தூரிகை மூலம் வெளிப்பட்டது …

Read More