விடமேறிய கனவு!.. ஒரு வாசிப்பு அனுபவம்
-பிரியாந்தி- யாழ்ப்பாணம்.2015.08.22 புத்தகம் ஒன்றைப் புத்தகமாக அணுகவே மனம் அவாவுகின்றது. அதன் உணர்வுச் சுழிக்குள் சிக்குவதற்கு ஒரு வாசகனாக, நான் தயாராக இருந்ததில்லை எப்போதும். புத்தகங்கள், முழுமையாக எனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதும், மாறாக நான் அவற்றின் கட்டுப்பாட்டில் இருத்தலாகாது …
Read More