ஒன்பதாவது குரல்

தாட்சாயணி   பெரியதேக்கிலையைக் கூம்பாக்கி அதற்குள் செவ்வரத்தை,நித்யகல்யாணிப் பூக்களை இட்டிருந்தாள்.அந்தக்கூம்பை இடக் கைக்கு மாற்றிக்கொண்டுசேலைத்தலைப்பை சுற்றி எடுத்து அதன்முனையில் கற்பூரத்தையும்,தீப்பெட்டியையும் வைத்து முடிந்தாள்.பின்னர்,சேலைத்தலைப்பால் தலையைப் போர்த்தி, நுனியில்முடிந்த பகுதியை வலக்கையால் இறுகப்பொத்திக்கொண்டாள்.

Read More