இலங்கையில் பால்வினைத் தொழில்

சந்தியா (யாழ்ப்பாணம் ,இலங்கை) இலங்கையில் சுமார் 60,000 பேர் வரை பால்வினைத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக அண்மையில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான விரிவுரையாளர் நடத்திய ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. இதில் 21500 பேர்  முழுநேரத் தொழிலாகக் பால்வினைத் தொழிலை கொண்டிருக்கின்றனர். …

Read More

பெண்கள் நிலை பற்றி ஐ.நா அறிக்கை

மோதல்கள் மற்றும் பேரழிவுகளுடன் சம்பந்தப்பட்ட இடங்களில் சமாதான மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளில் பெண்களின் கருத்துக்களுக்கு பலம் மிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் சனத்தொகை நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள உலக சனத்தொகையின் பிந்தைய நிலை குறித்த அறிக்கையில் …

Read More

பத்து வருடங்களில் 4கோடி 50லட்சம் சிறுவர்கள் இறப்பார்கள்!!

ரொசானி (இலங்கை) பட்டினிக்கு எதிராக அரசாங்கங்களும் உணவு முறைமை நிறுவனங்களும் பிராந்திய ரீதியிலான வர்த்தக மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் உலகளாவியரீதியில் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும். பட்டினியில் வாடும் மக்களை காப்பாற்றுவதற்காகவும் உணவு தொடர்பான உறுதிப்பாட்டை அதிகரிப்பதற்கும் ஐக்கியப்பட்ட அணுகு முறையைக் கடைப்பிடிக்க …

Read More

பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு

கல்வி கற்ற உயர் சமூகம் கூட பெண்களுக்கெதிராக இடம்பெறுகின்ற அநீதிகளைக் கவனத்தில் கொள்வதில்லை ‐ வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு ஆணாதிக்க சமூக கட்டமைப்பானது ஆரம்பகாலம் தொட்டு இற்றை வரைக்கும் பல்வேறு வழிகளில் பெண்களை ஒடுக்குவதை பலவாறான விடயங்கள் வாயிலாகச் செயற்படுத்தி …

Read More

மட்டக்களப்பு சூரியா கலாச்சார குழு பாடல்கள் பெண்களின் கலாச்சார செயல்வாதம்

சுகன்யா மகாதேவன் கலாச்சார செயல்வாதம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு செயற்பாடு ஆகும் இங்கு பெண்களின் கலாச்சார செயல்வாதமானது பாடல்களை ஊடகமாகக் கொண்டு அதன்வழி செயற்பட்டது எவ்விதமெனில் மட்டக்களப்பு சூழலிலே மக்களி;ன் அன்றாட வாழ்வியலோடு நெருங்கியத் தொடர்பினை கொண்டிருக்கின்ற கிராமியப் பாடல்கள், …

Read More

மட்டக்களப்பு சடங்கு நிகழ்த்துதல் வழி பெண்ணிய அடையாள அரங்கு

கி.கலைமகள் இலங்கையில் மட்டக்களப்பு சடங்கு நிகழ்த்துதல் வழி பெண்ணிய அரங்கு அடையாளம் அரங்க அளிக்கை பெண் விடுதலைக்கானதொன்றாக பெண்களின் மீதான சமூக கலாச்சார அதிகரர ஒடுக்ககுதலை பேசியது. போரினால் பாதிப்படைந்த பெண்கள் கணவனை இழந்தப்பெண் விதவையென சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டு

Read More

பண்பாடும் பெண்களும்

சந்திரலேகா கிங்ஸ்லி –மலையகம் இலங்கை. வரலாறுகள் படைப்பதென்பது இருப்பவைகளை சுமப்பது அல்ல உடைப்பை ஏற்படுத்தி புதிய பண்பாட்டை புகுத்தி அவற்றை நிதானமாக கைய்யாண்டும் இன்னோர் பரம்பரைக்கு கையளித்தும் பயணிப்பதாகும்.உயர் பதவிகளிலும் அரசியல் வாழ்விலும் பொது வாழ்விலும் கொள்கை வகுத்தலிலும் பங்கு கொள்ளும் …

Read More