இலங்கையில் – கணவனையிழந்த பெண்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

By Subash Somachandran யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3,994 பேரும் கணவனையிழந்த பெண்களாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய …

Read More

காந்தியின் “தீண்டாமை” நூல் அறிமுகம்

ஓவியா (இந்தியா) தீண்டாமை ஒழிக்க பாடுபட்டவர் யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாட்டு குழந்தைகளை காந்தியின் பெயரை சொல்ல வைத்திருப்பது என்பதே தாழ்த்தப் பட்ட மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கணைதான் என்று அவர் இந்த …

Read More

இயல்பு வாழ்க்கைக்குள் வர அல்லலுறும் கணவனை இழந்த பெண்களின் சோக வரலாறு

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற இலங்கையின் சிவில் யுத்தத்தினால் அநாதைகளாக்கப்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்.எனக்கு வேறு வழியில்லை.நானே இவர்களை பராமரிக்கவேண்டும்.என்னைவிட்டால் இவர்களுக்கு வேறுயாரும் இல்லை என்கிறார் யமுனாதேவி.வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் யமுனாதேவி

Read More

சாதியத்தால் நீ சாதித்ததென்ன?

சந்திரலேகா கிங்ஸ்லி (மலையகம், இலங்கை) எந்த வேத அடிப்படையில் பெண்கள் சாதியத்தினை தூக்கிப் பிடிக்கிறார்களோ அந்த வேதஅடிப்படையிலும் காணப்படும் பெண் கடவுளர்களும் பெண்களும் இழிவாக்கப்பட்டிருப்பது இவர்களின் அறிவுக்கு ஏனோ அகப்படவில்லை.துடக்கு என்ற பெயரில் பெண்கள் ஓதுக்கப்படுவதும் பலிபீடத்தை அண்ட முடியாத பெண்கள் …

Read More

கவியாளுமைகள் – “கமலாதாஸ்” என்னும் எழுத்து

– செந்தமிழ்மாரி(இந்தியா) ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த  அவர் …

Read More

அகிம்சை வெற்றிகரமான ஓர் போராட்ட வடிவமா?

 சௌந்தரி (அவுஸ்திரேலியா) இன்று உலகம் முழுவதும் பல்வேறு இன மத மொழி மக்களும் கலந்து வாழ்கின்ற சூழல் உருவாகிவருகின்றது. கலாசாரக் கலப்பு அதிகரித்து வரும்போது சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட்டு மோதல்களும் அதிகரிக்கின்றன. வன்முறையின் தீவிரமும் அதிகரிக்கின்றது.

Read More

பலதரப்பட்ட அழுத்தங்களில் சிக்கித் தவிக்கின்ற மீள்குடியேற்றப் பிரதேசத்துப் பெண்கள்மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்

வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு கண்ணெதிரே மரணித்துக் கொண்டிருந்த இரத்த உறவுகளின் உடல்களைத் தாண்டி ஓடுகின்ற சக்தி அந்த வேளையில் அவர்களுக்கு இருந்த போதிலும், இன்று தமது சொந்த இடங்களை நாடிச் செல்லும் போது மீண்டும் தாம் அனுபவித்து வந்த துயரத்தின் …

Read More