ஐ.நா வின் அமைதிப் படைக்காக சாவதற்கு, ஏழைகளின் பிள்ளைகள் தான் ஏற்புடையதாகுமோ??

யசோதா (இந்தியா) கொங்கோவில் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுக்கள் எற்கனவே வெளியாகியிருந்த போதும், குறிப்பிட்ட பகுதியொன்றில் அதிகளவு எண்ணிக்கையிலான ஐநா அமைதிப்படையினர் இருந்தாலும்  பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு வன்முறை இச்சம்பவத்திலேயே இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

கழிவு இரத்தம் + தீட்டு = விலக்குதல் + ஒடுக்குதல்

ஓவியா (இந்தியா) சில வருடங்களுக்கு முன்பு தேவதாசி முறையை ஒழித்ததில் அந்தச் சமூகப் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டு விட்டார்கள் என்ற ஒரு கருத்தை மிகப்பெரிய எழுத்தாளராக அறியப்பட்டிருக்கும் வாசந்தி அவர்கள் வெளியிட்டார்கள். இப்படிக் கூடப் பேச முடியுமா என்று நாம் அதிர்ந்து …

Read More

யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை அனுப்பினார்.கேள்வி இதுதான்

– மணா -இந்தியா (நன்றி நட்பு) தமிழகத்தில் உள்ள ஊடகங்களில் எந்தவிதமான கண்காணிப்பு நிகழ்ந்தது? அதனால் பல செய்திகள் வர இயலாத சூழல் எப்படித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது? என்பதையும் சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த யாழ்ப்பாணத்து மாணவி ஒருவர் கைப்பட எழுதி கேள்வியொன்றை  அனுப்பினார். கேள்வி …

Read More

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா

இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் …

Read More

ஊடகத் துறையில் பெண்களின் செயற்திறன் மிக்க பங்களிப்பு

யுகாயினி (இலங்கை) ஊடகத் துறையில்பெண்கள் பரவலாக பணியாற்ற ஆரம்பித்த பின்னர் அவர்களது தற்துணிவும் செயற்திறனும் மேம்பட்டு வருவதை மறுக்க முடியாது. தாம் பேசாப் பொருட்களல்ல, ஆண்களைப் போன்ற சமமான மனிதப் பிறவிகள் என்பதை நிரூபிக்குமாப் போல் அவர்களது திறமைகள் வெளிப்படுத்தப் படுகின்றன

Read More

அல்லவை செய்தொழுகும் வேந்து !

 பரமேஸ்வரி (இந்தியா) எல்லாவற்றுக்கும் கடிதம் எழுதும் நம் மானமிகு முதல்வர் இந்த ஏழைத் தொழிலாளர்களுக்காகவும் கருணைகூர்ந்து, இந்தியப் பிரதமருக்குக் கோரிக்கை வைத்துக் கடிதம் எழுதி விட்டாராம். ஈழப் பிரச்சனைக்காகக் கடிதம் எழுதினார்; முடிவு கிடைத்துவிட்டது. இன்றைக்கு இந்தத் தொழிலாளர்களுக்காகவும் கடிதம் எழுதி …

Read More

பெண் விடுதலை என்பது…

 சந்திரலேகா கிங்ஸ்லி – மலையகம், இலங்கை.  குறிப்பிட்ட விடயம் பற்றி மட்டும் ஆளுக்கான பற்றிப்பிடித்தும் விடுதலை இதுதான் என பேசியதாய் விடுதலை என்பதை சரியான முறையில் இனங்காண முடியாத நிலைக்குப் போய் இன்றெல்லாம் பெண் விடுதலையா? அது ஆணுக்கு எதிரானது என்ற …

Read More