காணாமற் போனவர்களின் உறவினர்கள் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்

IRIN   தமிழில் சர்மிதா( நோர்வே)  காணாமற் போன பல ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் உளவியல் ரீதியான தாக்கத்திற்கு உட்பட்டுள்ள போதிலும்  இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் காணாமற் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது …

Read More

நொறுங்கும் மதச்சட்டங்கள்!! புதிய தடங்களில் நீதியின் பயணம்!!

 -ஓவியா ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்பர்’ என்பது திருமணம் தோன்றிய வரலாற்றின் துவக்க நாட்களைக் குறிக்கிற தொல்காப்பியப் பாடல்.  ஓர் ஆணும் பெண்ணும் பழகிய பின் அதனை மறுத்து பிரிந்து விடுவதை அல்லது அதில் யாராவது …

Read More

மலையக அபிவிருத்திக்கு தடைக்கல்லாக நிற்கும்; வறுமை –

பிருந்தா தாஸ்  நன்றி   http://www.namathumalayagam.com மானிடன் என்று பிறந்து விட்டால் அவன் வாழ்வில் வறுமை என்ற துன்பம் பெரியதொரு பிரச்சினை எனலாம். குறைந்த வருமானம் எனும் கொடூர அரக்கன் மலையக மக்கள் வாழ்வில் நீண்டதொரு பாரிய பின்னடைவையும் வறுமையையும் ஏற்படுத்துகிறான்.

Read More

காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை – அருந்ததி ராய்

ஆசிரியர் : அருந்ததி ராய்-தமிழில் : மணி வேலுப்பிள்ளை காஷ்மீர் என்னும் பிரச்சினை என்றென்றும் நம்மிடம் உண்டு. காஷ்மீர் தொடர்பாக இந்தியாவில் காணப்படும் கருத்தொருமை கடும்பிடிவாதமே. ஊடகத் துறை, ஆட்சித்துறை, உளவுத்துறை, இந்தித் திரையுலகம் உட்பட இந்திய ஆதிக்கத் தரப்புகள் அனைத்தையும் …

Read More

மலையக அரசியலும் பெண்களின் பங்கேற்பும்

 சை.கிங்ஸ்லி கோமஸ் மலையக நாட்டுப்புறப் பழ மொழிகளில் அடிக்கடி உச்சரிக்கப் படும் சில பழ மொழிகளில் ஆணாதிக்க சிந்தனையின் வரட்டுத்தனங்களை எடுத்தியம்பும் அர்த்தங்களைக் கொண்டவையாக காணலாம்.பொம்பல சிரிச்சா போச்சி போயல விரிச்சாப் போச்சி,பெண் புத்தி பின் புத்தி,கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன். …

Read More

இலங்கையின் அரசியல் தளத்தில் பெண்களின் அரசியல் பங்குபற்றுகை -ஓர் – பகுப்பாய்வு

 கோசத்திலிருந்து ஊடறுவிற்காக சந்தியா ‘பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எமது குரலை ஒலிக்கச் செய்வதற்கு நாம் போராட வேண்டி இருக்கின்றது என்பது வெளிப்படை. வாய்ப்பினை எமக்குத் தட்டில் வைத்துக் கெடுக்கப்படமாட்டாது” அரசியற் பங்குபற்றுதல் என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியல் ஆய்வாளர்களால் இவ்வெண்ணக்கரு …

Read More

மக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது

கடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம்தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள்.மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது.  ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு …

Read More