இன்னும் வராத சேதி–ஊர்வசி

இன்னும் வராத சேதி  “”””””””””””””””””””””””””””” ஊர்வசியின் கவிதைகளில் ஒன்று: புதிதாகப் பெயர்ந்த சோளகத்தில் தெற்கிருந்து பூவாசம் உன் வீட்டுப் பக்கம்தான் எங்கேனும் கோடை மழைக்குக் காட்டுமல்லி பூத்திருக்கும். இங்கே, முற்றத்து மல்லிகைக்குத் தேன்சிட்டும் வந்தாச்சு ‘விர்-‘ என்று பின்னால் அலைகின்ற சோடியுடன்….. …

Read More

பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..

— JESEEMA HAMEED -இலங்கை (கொஸ்லாந்தை மண்சரிவில் உயிரிழந்த என் சகோதரச் சொந்தங்களுக்கு என் கவிதை அஞ்சலி)   பொழிந்த மழையும் புதைந்த உயிர்களும்…..முண்ணூறு உயிர்கள் மண்ணோடு மறைந்ததுஅவர்தம் மனங்களின் பாஷையோஉறவுகளின் கண்ணீராய்உலகோடு பேசுது….

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன் தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன ஒருவித அடக்குமுறைக்கும் கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில் வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம். நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும் உணரமுடியாததாய் உயிர் பெற்று அலைந்தெறிகிறது அகப்பட்ட மனம்.

Read More

அடியாழத்தே…

நேபாள மொழியில்:- Bhishma Upreti ஆங்கிலத்தில்:-Manu Manjil தமிழில்:- கெகிறாவ ஸ§லைஹா நான் எரிந்து கொண்டேயிருக்கிறேன் அக்னியின் உலைக்களத்திலன்று, என் சொந்த இதயத்தினுள்ளேயே. துப்பாக்கியில் வெளியான சன்னங்கள் பிறழ்ந்து ஆழ்துயிலிலாழ்ந்து கனவிழைக்கும் கன்னியரின் தலையைத் தொட்டுத் துளைத்துப் போகவாரம்பிக்கையில், அவலட்சணமான பேரச்சம்

Read More

துயரம் விழுங்கிய துணிகர விபத்து

யாழினி யோகேஸ்வரன் (இலங்கை) மண் சுவாசித்த மனித உயிர் அத்தனையும்-இன்று மண்ணுள் வாசிப்பின்றிக் கிடக்கின்றன. ஆதாரமற்ற அருவங்களாய், உருவங்கள் தொலைத்து உருக்குலைந்தே போயின உழைத்து வலித்த உடல்கள். புகை மூட்ட இடைவெளியில் கண் இமைப் பொழுதுகளில் -எம் கண் விட்டு மறைந்தன …

Read More

இக் கவிதையை எறிகிறேன் ஆகாயத்தின் மீது

– ஷஸிகா அமாலி முணசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் குறிப்பு – அண்மையில் இலங்கையிலுள்ள மலையகப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவின் போது உயிரிழந்த மற்றும் அநாதரவான அனைத்து தமிழ் உள்ளங்களுக்காகவும்  –ஷஸிகா அமாலி முணசிங்க கன்னத்துக்கு நீயளித்த அறையின் வீச்சில் …

Read More

இ. சாந்தகலாவின் தலைப்பிலிக் கவிதை

இ.சாந்த கலா (கோலாலம்பூர் மலேசியா ) அன்புத்தோழி. . .! நீ சென்ற பிறகு இன்னும் சிலர் தோழிகளாயினர் உன்போல் கைகொடுத்து கண்ணீர் துடைக்க ஒருவரும் இல்லை

Read More