அவ்வளவு எளிதல்ல என் துயரங்களை பாடலாக்கவோ, கவிதைகளாக்கவோ.

எஸ்தர் விஜித்நந்தகுமார்  திருகோணமலை -(மலையகத்திலிருந்த)   காலத்தின் வலிகளுடனும் தோற்றுப் போன விரக்தியுடனும் சுடலைகளில் இன்னும் புகைந்துக் கொண்டிருக்கும் சடலங்கல் எங்கும் கோர விடுதலையின் பிணவாடை ஆறவில்லை. நெடிய துயரங்கள் இதயக்காடுகளில் படர்ந்து விட்ட நிலையில் மாங்காய் தேசத்தின் கசாப்பு வேர்கள் …

Read More

விடுதலை

பிறெளவ்பி ,மட்டக்களப்பு, இலங்கை.   சிதறுண்டு போன சுயங்களை மீண்டும் சேர்த்துக் குவிக்கின்றேன் காலங் காலமாய் அழுத்தி வைத்திருந்த உறவுக்குள் இருந்து …… விடுதலை பெற்ற விரல்களால்! வேகமாய் நடந்தாலும் மெதுவாய் இருந்தாலும் சூட்சகமாய் வார்த்தைகளால் வஞ்சிக்கும் வெளி உறவுக்குள் கட்டுண்டிருப்பது எனக்கென்ன …

Read More

காற்றில் மிதக்கும் கண்ணீர்

– ஆதிலட்சுமி காவடிமேளமும் கர்ப்பூர வாசனையும் அடங்கி வேப்பிலைகள் காய்ந்தபின் விரதச்சாப்பாடு உண்டகளைப்பில் கையெறிந்து கால்பரப்பி ஊர் உறங்கும் பொழுதினிலே மூலைக் குடிசையினுள் இருந்தபடி மூச்சிரைக்க சாபமிடுகிறாள் அவள். மூடிக்கிடக்கும் வானம் மெல்ல இறங்கி முகத்தில் அறைந்து அழுகிறது. நாறிக்கிடக்கும் மனங்களின் …

Read More

தலைப்பிலி கவிதை

சுதாஜினி சுப்ரமணியம் (கொட்டகல மலையகம் இலங்கை)   ஓர் மழை நாளில் தான் மலர்ந்தது இதுவம் கலாசார வேலிகளை தகர்த்தெறிந்தும் எல்லைக்குள் இழுபட்டுக் கொண்டேன் தூரத்தில் எத்தனையோ கனவுகள் தொலைந்திருந்தன என்றும் நிதர்சனமாய் நீ மட்டும் என்னருகில்

Read More

ஒப்பனை இல்லா காணி ஒரு சாணும் வேணாம்…..

ஸ்ரீ- -லுணுகலை இந்த ஆசைத்தேவையின் ஆயுளானது – ஆண்டுகள் இருநூரை தாண்டிக் கடந்தது. குருத்திலே கொய்து கொய்து வைப்பதால், மரமெனும் குலம்விட்டு, நிஜம்தொலைத்து போயிற்று- இந்த தேயிலைகள் ஒப்பவே எங்கள் தேவைகளும்… மலையுச்சிகளிலும் பள்ளத்தாக்குகளின் விளிம்புகளிலும் பாடுபட்டுழைக்குமென்றன் பாட்டாளி மக்களின் பசிக்கு …

Read More

கால் பட்டு உடைந்த வானம்

எஸ்தர் நந்தகுமார் -(திருகோணமலை.இலங்கை) இருவரும் பார்க்கவும் தொடவும் இயலாத வெட்டவெளியில் புள்ளிகளாக மறைந்துக் கொண்டிருக்கிறோம். காலங்கள் வெறும் ஏமாற்றுப் பயணியாhய் காற்றுப்போல் தொடருகின்றது. ஒரு காலத்தில் உன்னை தவிர்த்து என்னால் எதையும் சிந்திக்கவில்லை. நானொரு பட்டத்து ராணியாய் உந்தன் தேசத்து அரண்மனைகளில் …

Read More

பின்னைய வாசிப்பு

-ஆழியாள்- எல்லா விதைகளின் பின்னாலும் ஒரு மரமிருக்கிறது   கறுப்புத் தோலில் சுண்டித் தெறிக்கும் அவனது இளமையின் வனப்புக்குப் பின்னால் கோடுகள் விழுந்த அடிவயிற்றில் மெல்லிய சுருக்கங்கள் கொண்ட  ஓர் தாய் நினைவுக்கு வருகிறாள்.    நந்திக்கடலின் பின்னால் அணுவாயுத வல்லரசுகளின் …

Read More