துக்கமான மாலைப்பொழுது

சலனி இலங்கை பதட்ப்பட்டு நொருங்குகிறது கரங்களில் ஏந்திய பின்னேரம் இசையின் மெல்லிய விளிம்புகளால் சட்டகப்படுத்திவிட்ட இந்த நாளின் பதட்டம் குறுக்குச்சந்துகளுக்குள் நெருக்குப்படுவவதும் பின் ஒளிவதுமாய்… ஒற்றை மரத்தின் கீழாயமர்ந்த துக்கம் கனமேறி பாரிப்பதும் எழுந்து பின் அமர்வதுமாய் இன்றைய நாளின் சலிப்பு …

Read More

தலைப்பிலி கவிதை

யாழினி – யோகேஸ்வரன்  பெண் என்றொரு பொம்மை நான் பேசவும் கேட்கவும் முடியா  பெயரற்றவளாகி விடுகின்றேன்  எதையும் பெயர் சொல்லி  அழைக்க முடியா  குரலற்றவளாகி விடுகின்றேன்  நட்சத்திரங்கள் அற்ற வானமாய்  இருண்டு கிடக்கிறது வாழ்வு  வாடிப் போன மலர்களுக்குள்  கருகிய வாடை …

Read More

லிங்கம் -மாலதி மைத்ரி

  குழந்தையின் இடுப்பில் சிறுமணி நாவு தாயடையாள ஏக்கத்தின் வீங்கிய மரு பருவத்தில் கழிவுநீர் வாய்க்கால் காதலுறு கலவியில் தோற்கருவித் துடியிசை தாம்பத்திய அகலின் கருகிய திரி கருவறையில் புணர்ச்சியின் பிரதிமை நேர்த்திக்கடன் படையலின் மாவுப் பிண்டம் திருநங்கை வெட்டியெறிந்த உபரித்தசை …

Read More

சிறை

விஜயலட்சுமி சேகர் ( மட்டக்களப்பு, இலங்கை) அரசியல்வாதியன் சிறைப்படுகையில் எழுதப்படுவது சரிதம்… பிறந்தது படித்தது கைப்பிடித்தது… அடிக்கல் வாங்கிய கதிரை கௌரவமாகும் சிறைக் கதவுகளும் பேசும் அவன் சுய சரிதம் அரசியல்வாதியாள் ஒருத்தி அடைபடுகையில் நீட்டப்படும் நாக்குகள் எண்ணப்படும் அவள் கழட்டியசிலிப்பர் …

Read More

மாலதி மைத்ரி கவிதைகள்

மகளைத் தேடும் தாய் பூமி அனாதைப் பிணமென புழுங்கி நாறிக்கொண்டிருந்த பின் மாலையில் தன் மகளைக் காணவில்லையென ஒருத்தி காவல்நிலையம் வருகிறாள் விரைத்த மிருகக் குறிகளென சிவந்த கண்களுடன் எதிர்கொள்ளும் காவலர்கள் அவள் நம்பிக்கையின் சிறுபொறி மீது காறி உமிழ்கின்றனர் உடைந்த …

Read More

ஊடகம் …???

இரா.மல்லிகாதேவி   காலம் காலமாக காதலை கருவாக்கி கண்ட வழிகளில் காட்சிகளைக் காட்டி கதையின் உள்ளடக்கத்தினை மாற்றாது உருவத்தினை மாற்றும் உருப்படாத ஊடகம் —— கடத்தல்காரனுக்கு கள்ள உத்தி குள்ளப் புத்தி கொலைகாரனுக்கு நழுவும் சக்தி நயவஞ்சகனுக்கு நரிப்புத்தி ஆயுதக்காரனுக்கு கையாளும் …

Read More

எனக்கான தேடல்

– யாழினி யோகேஸ்வரன் இருளின் ஒளியில் மினுங்கிக் கொண்டிருக்கிறேன் நான் கடலின் அடியில் மிதந்து கொண்டிருக்கிறேன் நான் மேகக் கூட்டங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நான் எந்த வாயிலும் எனக்கானதாக அமைந்துவிடவில்லை – ஆயினும் யன்னல்கள் கூட -உட்புகமுடியா கம்பிகளை முறுக்கோடு இறுகப் …

Read More