நம்பிக்கை சித்திரம்

ஓர் இலங்கைச் சிறுமி (வயது 13 பெயர் தெரியவில்லை ) (நன்றி மூன்றாம் உலகக் குரல் வெளியீடு சவுத் ஏசியன் புக்ஸ்)   என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது ஜொலித்துக் கொண்டு தூக்கலாக என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது சில சூடாக, …

Read More

இன்றும் மழைநாளாய்ப் போனது

த.ராஜ்சுகா -இலங்கை ஒற்றைக்குடையில் உன்னோடு ஒட்டிக்கொண்டு நடக்குமந் நாளுக்காகவேமழை வர(ம்) வேண்டிய‌நாட்களும் இருந்தது… பாதி மழையிலும்மீதி விழியிலுமென்று நனைய‌மனதுக்குள் அச்சாரலுக்காகவேமழைவிரும்பிய நாட்களும் இருந்தது… அரைமணி நேர அடைமழைக்குப்பின்அவலங்கள் எட்டிவிடுமிந் நாட்களில்ஆசை குறைந்தே போனது என்ஆனந்தமான மழைநாட்களில்… வீதியெங்கும் விலகமுடியாவாகன நெரிசல்கள்மீதிவழியை கடக்கமுடியாமாபெரும் …

Read More

ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றேன்

த.ராஜ்சுகா –இலங்கை, திரும்பிப்பார்க்கு மொருநாள் நான் வெறுமையாய் நின்றிருப்பேன் உறவுகளாய் எனைச்சுற்றியிருந்த‌ வரவுகளெல்லாம் தளர்ந்திருக்கும்….. நான் செலவழித்த நிமிடங்கள் நடையாய் நடந்த இலட்சியங்கள் ஓடாய்தேய்ந்த உழைப்புக்களெல்லாம் ஓர்நாளில் ஒடுங்கிப்போயிருக்கும்… வாலிபத்தளைப்பின் வெற்றிகள் வாரிசேர்த்த சொந்தங்கள் தேடிவைத்த நேசங்களெல்லாம் தேவையில்லையென எனை ஒதுக்கியிருக்கும்…. …

Read More

உயிர் சுமந்திருப்பவள்

– ஆதிலட்சுமி. வலிகளும் வேதனைகளும் புரியாத நீ எத்தனை வார்த்தைகளையும் உமிழ்ந்துசெல் அந்த வார்த்தைகளின் நெடியிலிருந்து உன் நெஞ்சிலுள்ள நஞ்சின் அளவறிகிறேன் நான். பெருநெருப்பை அள்ளி என் முற்றத்தில் புகையவிட்டுச் செல் பெருமையுடன் நான் சுவாசித்துக்கொள்கிறேன். முட்செடிகளை இழுத்துவந்து என் நடைபாதையெங்கும் …

Read More

நினைவுப் பனைகள்

எஸ்தர் (மலையகம்)திருகோணமலையிலிருந்து) பனம்பழங்கள் விழுகின்ற காலத்தில் அவள் வந்திருந்தாள் பனங்காடுகள் அவளின் தாய் பிள்ளைகள.; பனை பற்றிய பல தகவல்கள் கைவசம் வைத்திருந்தாள் பனைகளின் ஜீவன் அதின் மத்தியில் இருப்பதாக சொன்னாள். பனைகளின் ஒவ்வொரு பருவமும் அவளுக்கு நேர்த்தியாய் தெரியும். பனையைக் …

Read More

எம்மை பிரித்துவைத்த இறையில்

த.ராஜ்சுகா –இலங்கை, இறைச்சட்டம் எத்தனை சிக்கலானது என்பதனை நமது உறவே உறுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றது… உன்னை நானோ என்னை நீயோ சந்திக்காவிடில் கடவுள் அமைத்த விதி சரியென்றேதான் ஒப்பித்திருப்பேன்… எனது திருமணமோ உனது திருமணமோ வேறுவேறாய் நிச்சயிக்கப்படாதிருந்தால் என்னாலும் சொல்லமுடிந்திருக்கும் எனது விதியிலும் அதிஸ்டமுள்ளதென்று… …

Read More

மனித வஞ்சத்தையோ.

.த.ராஜ்சுகா-இலங்கை- அன்னைக்கு அடக்கமானவள் தந்தைக்கு அன்பானவள் குடும்பத்துக்கு பொறுப்பானவள் கூடப்பிறந்ந்தாருக்கு குதூகலமானவள்… நண்பர்களுக்கு வெகுளியானவள் நாளும் பழகுபவர்க்கு இனிமையான‌வள் நம்பிக்கைக்கு தகுதியானவள் நவநாகரிகத்தில் தூரமானவள்… துன்பத்தில் துவண்டுவிடுபவள் -அது தூரப்போகுமுன்னே எழுந்திடுபவள் சின்னதற்கும் கலங்கிடுபவள் சீக்கிரமாய் ஓய்ந்திடாதவள்… மாணாக்கருக்கு கண்டிப்பானவள்

Read More