பாலியல் வன்புணர்வு தேசமும் கள்ள மவுனமும்

– புதிய மாதவி, மும்பை  கடந்த வாரம், டிசம்பர் 16 இரவு ஓடும் பஸ்ஸில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை 6 பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்த‌ சம்பவம் நேற்றுவரை இந்தியாவின் தலைநகரை உலுக்கி எடுத்துவிட்டது. மாணவர்களின் போராட்டம் உச்சத்தை எட்டி …

Read More

‘இனி அவன்’ ஊடாக என் இன மக்களுக்கு கருத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன் – அசோகா ஹண்டகம

சர்மிதா (நோர்வே)    ‘இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகாஹண்டகம  Emirates247.com  கருத்து தெரிவிக்கையில்  “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் ‘இனி அவன்’ ஊடாக என் இன  மக்களுக்கு   கருத்து  ஒன்றைக் கூற விரும்புகிறேன் –  .

Read More

கோணல் மொழி பேசும் இளஞ்சமூகம்

 தி.பரமேஸ்வரி (இந்தியா) இதில் கொடுமை, இன்றைய இளைஞர் கூட்டம் யாருக்கு, எதற்கு அனுப்புகிறோம் என்ற உணர்வே இல்லாமல் ஏது பயனுமின்றிக் குறுஞ்செய்தியாய் அனுப்பித் தள்ளிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் உணர்வுகளைத் தூண்டிப் பல்வேறு வகையில் காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன அலைபேசி நிறுவனங்கள்.

Read More

நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”

அசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் சாதி வெறி பிடித்த இந்துக்கள் ..!! “சாதி இந்துக்களால்  அம்மணமாக்கி  அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு மேல் சாதி வெறியர்கள் …

Read More

உடுப்பிட்டி மகளிர் கல்லூரியும் – தீட்டும்

வி.அப்பையா நுண் அரசியல் தளங்களில் இருந்து விழிப்பு நிலை மக்களின் கருசனையாளர்கள் வரை இச்செய்தி கண்ணில்படாமலேயே இருந்து விட்டதுதான் ஆச்சரியம்!அரசாங்கத்தின் மீது ~களங்கம்| சுமத்தாமல் இச்செய்தியை கடந்து செல்லும் கூட்டங்களும், ~கண்துடைப்பு

Read More

கிளிநொச்சியின் கிராமங்களில் வீடுவீடாகச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினரை அச்சுறுத்தியே தமிழ்ப் பெண்களை இராணுவத்துக்குச் சேர்த்துக்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சில அமைப்புக்கள் தமது சரிசனையை வெளிப்படுத்தியுள்ளன. விழுது அமைப்பின் பணிப்பாளர் நாயகம் சாந்தி சச்சிதானந்தன் இது தொடர்பாகத் தெரிவிக்கையில், “தமிழ்ப் பெண் போராளிகளை இராணுவம் நடத்திய முறை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் …

Read More

வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனையும் ஆணதிகாரம்

 ஊடறு ஆர் குழு அண்மையில ஆனந்தவிகடனில் அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை அல்லது நேர்காணல் ஒன்றை ஊடறுவும் மறுபிரசுரம் செய்திருந்தது.  நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி இக்கட்டுரைக்கு எதிராக  வந்த பல விமர்சனங்களை எமது வாசகர்கள், தோழிகள்  எமக்கு …

Read More