அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் …

Read More

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்படலாம்

இன்னும் சில மணித்தியாலங்களில் சகினா மொகமட் அஸ்தானி கொல்லப்பட்டுவிலாம் என மனித உரிமை அமைப்புக்கள் கூறியிருக்கின்றன ஈரான் அரசாங்கம்  24 மணித்தியாலங்களுக்குள் அவரது  மரணதண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது . ஆனாலும் கடைசி வரை அவரது உயிரை காப்பாற்றுவதற்காக மனித உரிமை …

Read More

இலங்கையில் யுத்தத்தின் வடுக்கள்

 நன்றி .பிபிசி   இரண்டு தடவைகள் காயமடைந்த சிவனேஸ்வரன் செல்வமதி -இவ்வாறானவர்களில் ஒருவரான சிவனேஸ்வரன் செல்வமதி யுத்த மோதல்களில் சிக்கி இரண்டு தடவைகள் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி சண்டைகளின் போது வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது எறிகணை வீச்சில் காயமடைந்த அவருக்குத்

Read More

கருவாடு (ஓவியம்)

யாழினி யோகேஸ்வரன் (மட்டக்களப்பு)  இன்றைய காலகட்டத்திலே இந்த மண்ணின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்கள் என்று சொல்லப்படுகின்ற நாம் வெறும் சதைகளை மட்டுமே கொண்டு உணர்வற்ற ஜடங்களாய் வாழ்ந்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தள்ளப்படுகின்றோம்.சுருங்கக் கூறினால் இருந்தும் இறந்து கொண்டிருக்கிறோம் என்று …

Read More

“தர்ஷிகா”வின் மரணம் எழுப்பும் கேள்விகள்

மனித உரிமைகள், பெண்விடுதலை, பெண்ணியம்  என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் கூட இந்தப்படுகொலைக்கு எந்தக் கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. காலம் கடந்த நீதி செத்த நீதியாகும் அநீதி தேசத்தில் நீதியை எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.இச்சம்பவத்தின் பின்பு யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் நடந்துகொண்டவிதம் தமிழன் …

Read More

கணவனை- இழந்த “பெண்களின்” தேசம்

நன்றி :- கவிதா, ஆனந்தவிகடன்.   எனது பயணம் நெடுகிலும் நான் மிக அதிகமாகப் பார்த்தது கணவனையிழந்த பெண்கள். நான் பார்த்தவரையில் போரில் கணவரை இழந்த பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு வயது 20-களில்தான் இருக்கும். அதற்குள் மூன்று, நான்கு பிள்ளைகளையும் பெற்றிருந்தார்கள்

Read More