கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு மூதூரில் பெண்கள் ஒன்று கூடல்.

அதிரா (இலங்கை) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, ஐ.நா சபையினால் அனுஷ்டிக்கபடும்  கணவனை இழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒன்று கூடல் ஒன்றை மூதூர் பெரியவெளி பொது மண்டபத்தில் பெண்கள் அமைப்பு ஒன்று கூடல் ஒன்றை நடத்தினர்.

Read More

இலங்கை அரசின் இனப் படுகொலை, மற்றும் போர்குற்றங்கள் பற்றிய வீடியோக்கள் பல வெளியாகியுள்ளன

இலங்கை இராணுவத்தினரால் பல பெண்கள் பாலியல் வல்லுறவு  செய்யப்பட்டு  கொலை செய்யப்பட்ட பல செய்திகள் பல வெளிவந்திருந்த போதும் அவற்றுக்கான ஆதாரங்கள் குறைந்தளவிலேயே வெளிவந்தது  ஆனாலும் சனல் 4 இல் காட்டப்படுகின்ற  இந்த வீடியோவில் பெண்ணொருவர் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை  செய்யப்பட்டு  கொலை …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாது ஒழிக்கும் நாள்-

International Day for the Eliminating Violence Against Women பெண்கள் இப்போது கல்வி, வேலைவாய்ப்பு அரசியல் தலைவர்கள் போன்றவற்றிலும் இன்னும்  பல துறைகளில் முன்னேறியுள்ளார்கள் அப்படியானால் பெண்ணியம் பற்றிய கருத்தாடல்கள் தேவைதானா என்ற கேள்வி பலரிடம் காணப்படுகிறது எமது சமூகத்தில்  …

Read More

யுத்தத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை முயற்சி

சந்தியா யாழ்ப்பாணம் ஒரு நாளைக்கு 4 பேர் வீதம் வன்னியில் தற்கொலை முயற்சியை நாடுகிறார்கள் என்றும் இது வரை 500 இளம் கணவனையிழந்த பெண்கள் மன உள ரீதியாக பாதிக்கப்பட்டதை கண்டறிந்துள்ளதாகவும்  அதே போல் இன்னும் பல பெண்கள் இந்நிலையில் உள்ளார்கள் …

Read More

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி

7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி பதிவும் படங்களும் :சு. குணேஸ்வரன்(துவாரகன்) (இந்த ஓவியங்களை தங்கள் தேவைக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் குறித்த ஓவியர்களுடன் தொடர்பு கொண்டு பயன்படுத்துதல் நல்லது) யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 7 ஓவியர்களின் ஓவியங்களின் காட்சி இடம்பெற்று வருகின்றது. 14.11.2010 அன்று …

Read More

ஆங் சாங் சூகி – மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி இ‌ன்று விடுதலை

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால்  அரச வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் 65 வயதாகும் சூகி  20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய …

Read More

அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் …

Read More