எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து போராட விரும்புகிறேன்! – முருகன், நளினி மகள் “ஹரித்திரா”

தேனுகா பிரான்ஸ் ‘எனது அப்பா இதுவரை சிறைச்சாலையில் இருந்து வந்தார் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால் இப்போது அதையும் பறிக்கப் பார்ப்பது நியாயமற்றது. இதனால் நான் தூக்கமின்றித் தவிக்கிறேன். எனது அப்பாவைக் காப்பாற்ற தமிழகம் வந்து அங்கு போராடி வருவோருடன் இணைந்து …

Read More

இராணுவத்தினரைக் காப்பாற்றும் இமெல்டா சுகுமாரும் அச்சத்தில் வாழும் தமிழ் பெண்களும்

 இலங்கையில் இடம்பெற்ற நீண்டகாலப் போர் முடிவுக்கு நடைபெற்று  இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள மனக்காயங்களை ஆற்றுவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அல் ஜசீரா தொலைக்காட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை

அன்னபூரணி(மட்டக்களப்பு இலங்கை) பெண்களுக்கு எதிரான  வன்முறைகளை நிறுத்தக் கோரி மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில்  அண்மையில் ஏற்பட்டுள்ள வன்முறைகளில்  பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுவதாகவும் இவ்வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும்  மட்டு மாவட்ட பெண்கள் அமைப்புக்கள் கோரிக்கை …

Read More

யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள்

சந்தியா (யாழ்ப்பாணம் இலங்கை ) இவ் வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்குள் யாழ் மாவட்டத்தில் சிறுவர்களுக்கு எதிரான 82 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ் மாவட்ட செயலகம்  தகவல் வெளியிட்டுள்ளது.கடந்த காலங்களில் பலதரப்பட்ட வன்முறைச் சம்பவங்களினால் 174 சிறுவர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் …

Read More

கிறீஸ் பூதம்: பெண் அமைப்புகள் கவலை

இலங்கையில் அண்மைக்காலமாக ”கிறீஸ் பூதங்கள்” என்ற பெயரில் சில மர்ம நபர்களால் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் தாக்குதல்கள் குறித்து பெண்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.ஆகவே இத்தகைய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பெண்கள் …

Read More

இலங்கை அரசின் பொய் வாக்குறுதிகளில் நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம்

-தகவல்- யசோதா (இந்தியா)   இலங்கை அரசின் பொய்  வாக்குறுதிகளில்  நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம் – என இந்தியாவின் பெண்கள்  உரிமைகளுக்கான செயற்பாட்டளர்கள் மையம் அறிவித்துள்ளது.இவ் அறிக்கையை புதுடெல்லி, மும்பை, மகாரிஷ்ரா, தமிழ்நாடு,  என இந்தியாவின் பன்முக தளங்களில் இயங்குகின்ற பெண்ணிய …

Read More