பலஸ்தீனத்தில் 15 வயது நிரம்பிய (மாணவி) பெண் மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 சர்மிதா (நோர்வே)  பலஸ்தீனத்தில்  சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காக தினமும் உயிரை தியாகம் செய்து கொண்டிருக்கும்   இன்று உலகம் அதிசயிக்கும் வண்ணம் ஓர் வியக்கும் வண்ணம்  பலஸ்தீனம் செய்திருக்கிறது. பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் உள்ள அல்லார் என்ற 9000 பேர்கள் மக்கள் …

Read More

யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்…

சந்தியா (யாழ்ப்பாணம் ) யுத்தத்திற்குப் பின்னரான இக்கட்டான வாழ்வாதார பிரச்சினையின் சூழ்நிலையில்   பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியில்; இறங்கியுள்ளார்கள். கணவனையிழந்த   பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு …

Read More

‘தற்காப்புக்காக சுட்டோம்’ எனக் கூறி எங்கள் கணவன்மார்களை கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினர்.

இஸ்லாமிய பெண்கள் கூட்டமைப்பு- (தமிழ்நாடு) கடந்த 21-09-2012 அன்று, முகம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடந்த அறப்போராட்டத்தில் நாங்களும் கலந்து கொண்டோம். அப்போது காவல்துறையினர் எங்களை இழிவாகப் பேசவும், தாக்கவும் செய்தனர். (மாவட்ட ஆட்சியரிடம் …

Read More

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில் பெண் படைப்பாளிகள்

 யாழ்நங்கை (அன்னலட்சுமி இராஜதுரை)   1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்கு அன்னலட்சுமி இராஜதுரை வந்தார். புனைபெயர் ‘யாழ் நங்கை’. கலைச் செல்வியாக அறிமுகப்படுத்தியது. ஈழத்துப் பத்திரிகைகளில் நல்ல பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதை தினகரனில் பிரசுரமானது. சமுதாய சீர்கேடுகள் , …

Read More

பெண்களின் கல்விக்காக உரிமைக்குரல் கொடுத்த குழந்தைப் போராளி மலாலா யூசுபியா (14) தலிபான்களால் சுடப்பட்டுள்ளார்.

 சர்மிதா நோர்வே  பெண்களின்  கல்வி உரிமைக்காகப் போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த  14 வயது நிரம்பிய மலாலா யூசுபியா என்ற மாணவி பாடசாலையிலிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் சவாட் மலைப் பிரதேசத்தின் மிங்கோரா நகரில் வைத்து தலிபான்களினால் சுடப்பட்டுள்ளார்.  சவாட் மிஙகோரா …

Read More

யாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்துஎதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுத்து ஆட்டிகல மீது யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணெய் வீசப்பட்டதைக் கண்டித்து இன்று கோட்டை  இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை சுதந்திரத்திற்கான  பெண்கள் அமைப்பு …

Read More

தேசியகலை இலக்கியப் பேரவையின் 39 ஆவது ஆண்டு சிறப்பு மலர் புது வசந்தம் ஒரு பகிர்வு

 சை.கிங்ஸ்லி கோமஸ்   வர்க்கமும் சழூகமும் வர்க்க நிலைப் பாடுகளும் இவற்றை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெரும் இலக்கியங்களும் இலக்கிய அமைப்புகளும் அவரவர்களின் வர்க்க நிலைப் பாடுகளுக்கு அமைய தோற்றம் பெற்றுல்லது. சிலதனிமனிதர்களது வெளிப்பாடுகளும் கூட அவர்களது வர்க்க குனாம்சங்களுக்கு அமையவே …

Read More