நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண் வக்கிரம்

சந்தியா (யாழ்ப்பாணம்) நாளுக்கு நாள் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் சிறுமிகள், மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளன. நான்கு வயதுச் சிறுமியைக் கூட விட்டுவைக்காத வெறிபிடித்த ஆண்களின் வக்கிரத்திற்கு  என்ன தண்டனை கொடுக்காலம் என்று சட்டத்தைக் கேட்பதைவிட அந்த  மக்களே  அவர்களுக்கு …

Read More

பாலியல் வன்முறை – ஓர் அறிவியல் பூர்வ தீர்வு

நன்றி கீற்று .கொம் -மருத்துவர் ஜானகிராமன் – மருத்துவர் கபிலன்  பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை …

Read More

‘இனி அவன்’ ஊடாக என் இன மக்களுக்கு கருத்து ஒன்றைக் கூற விரும்புகிறேன் – அசோகா ஹண்டகம

சர்மிதா (நோர்வே)    ‘இனி அவன்’ திரைப்படத்தின் இயக்குனர் அசோகாஹண்டகம  Emirates247.com  கருத்து தெரிவிக்கையில்  “நான் இத்திரைப்படத்தின் ஊடாக இதனைப் பார்வையிடும் ‘இனி அவன்’ ஊடாக என் இன  மக்களுக்கு   கருத்து  ஒன்றைக் கூற விரும்புகிறேன் –  .

Read More

பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

 நிர்மலா கொற்றவை பரிந்துரைகள்:1. காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும். 2. புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே …

Read More

காணாமல் போன உறவுகள் எங்கே? தீச்சட்டி ஏந்தி உறவினர்கள் கண்ணீர் மல்க பிரார்த்தனை!

காணாமல் போன உறவுகளைத் தேடி அவர்களது உறவினர்கள் தீச் சட்டி ஏந்தி இன்று கொழும்பில் அமைதியான ஊர்வலமொன்றை மேற்கொண்டனர். கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட ஊர்வலம் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய கோவில் வரை சென்றது. 

Read More

“ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்”

“ட்விட்டர் கைதுகள். தூண்டும் விவாதங்கள்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஒன்றை சேவ்தமிழ்ஸ் இயக்கம் சென்னையில் நடத்தியது.

Read More

திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் –

ஈழத்து தமிழிலக்கியத்தைப் பெருமைப் படுத்தக் கூடியவகையில்  மலையகப் பெண் படைப்பாளிகளுள் முதன்மையானவர்  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் -1935 களில் தொழிற்சங்க ரீதியில் மலையக மககளுக்காகப்பாடுபட்ட மீனாட்சியம்மையை நாம் பெருமதிப்புடன் நினைவுகூர வேண்டும். இவரே மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் …

Read More