இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!

இந்த நூற்றாண்டின் வீராங்கனை பெண் அருந்ததிராய் !!யார் இந்த அருந்ததிராய்? மேகாலயாவின் தலைநகரான சில்லாங்கில் 24 நவம்பர் 1961-வில் கேரளத்தைச் சேர்ந்த ரோஸ்மேரிக்கும் வங்காளத்தின் தேயிலைத் தோட்ட பணியாளரான தந்தைக்கும் பிறந்தவர். இவருக்கு ஒரு வயது இருக்கும்போதே பெற்றோர் விவாகரத்து செய்து …

Read More

சுனிலா அபேசேகராவின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – சுவிஸ் தமிழர் பேரவை

தகவல் சண் தவராஜா மனித உரிமைச் செலாளர் சுனிலா அபேசேகர அவர்களின் இழப்பு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்று என லொசான் மாநகரசபையின் உறுப்பினரும், சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிறி லங்கா …

Read More

வன்னியைச் சேர்ந்த சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் சமாதானத்துக்கான விருது!

தகவல் -சந்தியா( யாழ்ப்பாணம், (இலங்கை)  வன்னியைச் சேர்ந்த  சமூக செயற்பாடாளர் தவச்சிறி சாள்ஸ் விஜயரட்ணத்துக்கு ஆசியாவின் மதிப்புமிக்க சமாதானத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் தலைமைத்துவத்தைக் கௌரவிக்கும் வகையில் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகின்றது. இவருடன் ஆப்கானிஸ்தான், நேபாளம், கிழக்கு திமோர், …

Read More

பரிசுத்த எம் பிதாவே இவரை மன்னிப்பாராக…

சந்தியா -இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சிவகாமி சுப்ரமணியம் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்  என பத்திரிகைகள் அனைத்திலும் முதன்மைச் செய்தியாக இன்று வெளிவந்துள்ளது. இச் செய்தியை பார்க்கும் போது …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் “கந்து” அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது. ‘என் அந்தரங்க ரகசியத்தைத் தெரிந்துகொண்டவர்கள், என்னைத் தெருவில் …

Read More