பதிவு
“என் மீது யாருக்கேனும் காலணியை எறிய வேண்டுமானால் இப்பொழுது எறிந்து கொள்ளுங்கள்” அருந்ததி ராய்
68 ஆயிரம் கஷ்மீரிகளை கொன்ற நாடு ஜனநாயக நாடா? குஜராத்தில் 2500 முஸ்லிம்களை கொன்ற நாடு மதச்சார்பற்ற நாடா? அருந்ததிராய் ஆவேசம்…! டெல்லியில் ‘காஷ்மீருக்கு சுதந்திரம்தான் ஒரே வழி’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மனித உரிமைப் போராளியும் புக்கர் பரிசு …
Read Moreவடக்குக் கிழக்கு பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரிப்பு! – இராணுவப் பிரசன்னமே காரணம் என சர்வதேச அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’குற்றச்சாட்டு!!
வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் அமைப்பான ‘எம்.ஆர்.ஜி இண்டர்நேசனல்’ எனப்படும் சிறுபான்மையின உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
Read Moreபாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வடக்கு
பாலியல் தொழிலில் கேந்திர நிலையமாக மாறி வரும் வடக்கு Turning to sex work in Sri Lanka’s north Report: Thousands forced into sex work in north வட மாகாணத்தில் பாலியல் தொழில் மிகுந்த முனைப்புடன் …
Read More82 வயதான ஆலிஸ் மன்றோக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
சர்மிதா நோர்வே கனடாவைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆலிஸ் மன்றோ இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Read Moreஅனந்தியின் அங்கத்துவத்தினை வலியுறுத்துகின்றோம்: பெண்கள் அமைப்பு
நன்றி – டெய்லிமிரர் வடமாகாண சபை அமைச்சரவையில் அனந்திக்குக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும்’ என்று பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், திருகோணமலை …
Read Moreஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா
சர்மிதா (நோர்வே) ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார். பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கௌரவித்துள்ளது. தற்போது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற …
Read More