சிறுவர் கூத்தரங்குபற்றியஓர் அறிமுகம்

தி.துலக்சனா (நுண்கலைத்துறை. சிறப்புக் கற்கை. கிழக்குப் பல்கலைக்கழகம்.) PHOTO – thanks to baatti news  ஈழத்தமிழரதுபாரம்பரியக் கலைவடிவமான கூத்தரங்கானதுஅன்றுதொடக்கம் இன்றுவரைதமிழ் மக்கள் வாழ்கின்ற இடங்களில் உயிர்த்துடிப்புடன் இயங்கிவருவதனைக் காணமுடிகின்றது. இது பெரும்பாலும் வளர்ந்தஆண்களுக்குரியதாகவேஉள்ளது. பெண்கள் சிறுவர்களுக்கான இடம் ஆரம்பகாலக் கூத்துக்களில் …

Read More

பெண் பிள்ளைகளையும் கூத்தர்களாக கொண்டமைந்த சதங்கை அணி விழா

 துஷ்யந்தி விடுகை வருடம், கிழக்குப்பல்கலைக்கழகம். “மீன் பாடும் தேன் நாடு” என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு பிரதேசமானது இயற்கை எழிலுடன் மட்டும் நின்று விடாது, இயற்கையுடன் கூடிய பாhரம்பரிய கலைகளையும் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது. இந்தவகையில் இம்மட்டக்களப்பு பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் கிராமங்களில் ஒன்றான நாவலடியில் …

Read More

நாவலடி கூத்தில் பெண்கள்

தொகுப்பு: குழந்தைவேல் ஞானவள்ளி, நுண்கலைத்துறை -கிழக்குப் பல்கலைக்கழகம். இலங்கையின் பழமை அதன் பாரம்பரியத்தினை பேணிப் போற்றும் மட்டுமாநகரில் தழிழரின் பாரம்பரியக் கலையான கூத்துக்கலை அதன் தனித்துவப் பண்பு மாறாது இன்றளவிலும் ஆடப்பட்டும், பேணப்பட்டும் வருகின்றன. அவ்வகையில் மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி, மகுடி, …

Read More

“களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.

 கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்) மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.

Read More

“பாமாவின்” மொளகாப்பொடி சமூக தளத்தில் தூவப்படவேண்டிய நெடி

நன்றி – தடாகம்— ச.அன்பு இந்நாடகத்தின் நோக்கம் எழுத்தாளர் பாமா எழுதிய மொளகாப்பொடி என்னும் கதையை மையமிட்டதாகும். இக்கதை பாமா எழுதிய “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறுகிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாப்பாத்திரம் சமூக தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் …

Read More