உலக மகளிர் நாளில்..மார்ச் 8, உலக உழைக்கும் பெண்கள் நாளில்.. “பெண்களை மலமள்ளும்” அவலத்திலிருந்து மீட்டெடுக்க சூளுரைப்போம்! .. மதுரையில்..ஆதித்தமிழர் பேரவை
ஆதித்தமிழர் பேரவை இழிவொழிப்பு மகளிர் மாநாடு “”””””””””””””””””””””” தாய் நாடு.. தாய்த் திருநாடு எனப் பெண்களை பெரிய அளவில் போற்றிப் புகழும் இம் மண்ணில்.. பெண்களின் தலையில் “மனிதன் கழித்த மலத்தை” சுமக்க வைப்பது தாய்நாட்டிற்கே அவமானம்” இல்லையா? மலமள்ளி இழிவைச் …
Read More