நித்திய இளைப்பாறுதல் கொள்ளாதே ஜிஷா! -ஷெஹ்லா ரஷீத்

 நன்றி –மின்னம்பலம் -http://www.minnambalam.com/k/1462492875 அன்புள்ள ஜிஷா, நான் உன்னை அறிந்திருக்கவில்லை, நீயும் என்னை அறிந்திருக்கமாட்டாய். அநேகமாக, நீ ஒரு சராசரி மாணவியாக கல்வி கற்றுக்கொண்டு உனக்கும், உன் தேசத்துக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை கனவு கண்டு கொண்டிருந்திருப்பாய். வானங்களையும், நட்சத்திரங்களையும் கனவுகண்ட …

Read More

கொள்கை குடை பிடித்து நடப்பாள் – – எஸ்.இஸ்மாலிகா (புஸல்லாவ) 2006 Feb  ஊடறுவில் பிரசுரமான கவிதை முற்றத்து கல்லொன்றில் முத்தம்மா அமர்ந்திருக்க எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி கிட்டத்தில் நடந்து சென்று கீழ் வளைவு வங்கருகே …

Read More

‘என் அடையாளத்துக்கு முதல் அங்கீகாரம்’- ஜெ-வை எதிர்த்து களமிறங்கிய திருநங்கை தேவி பெருமிதம்!

கஜலக்சுமி மகாலிங்கம் நன்றி  – யுவர் ஸ்டோரி  தேவியும் போராட்டமும் “என்னுடைய சொந்த ஊர் சேலம் மாவட்டம் மகுடன்சாவடி. பிறப்பால் நான் ஒரு ஆண், 12ம் வகுப்பு வரை எங்கள் ஊரில் உள்ள அரசுப் பள்ளியிலேயே படித்தேன், அதற்கு மேல் படிக்க …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் ##

பல்கலைக் கழகத்திற்குள் உள்நுழைவது எங்களுடைய 13 வருட படிப்பின் கனவாக இருந்தது. எங்களில் பாதிப்பேர் யுத்தத்தின் வடுக்களை நன்கு அறிந்திருந்தனர். விடுதலை பற்றிய கனவுகளை விழிகளில் சுமந்திருந்தனர். ஆனால் மீதிப்பேரோ நாகரிக அடிமைகளாய் இருப்பதற்கு விரும்பினர். பல்கலைக் கழகத்தின் முதல் நாள் …

Read More