அவன் மீண்டும்வந்துவிட்டான்-Er ist wieder da

-தேவா-(ஜெர்மனி.) திரைப்படவிமர்சனம் முன் குறிப்பு     இனவாதம்,மதவாதம் எல்லா மீடியாக்களிலுமே உலகம் முழுதுமே தாராளமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் காலம் இப்போது. இவைகளுக்கு ஆதரவுக்கரங்கள் உயர்ந்துகொண்டே போகும் அவலம் தொடர்கிறது. அரசியல் வியாபாரிகள் உச்சம் பெற்றிருக்கின்றனர். அந்நியர் வரவை- இருப்பை பயங்கரமாக சித்தரிப்பதும், …

Read More

தென்றலின் தவம் –

 தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும்  கதவுகளையும்  இறுகத் தாழிட்டுக்கொள்  நான் தவம் இருத்தலையே  விரும்புகின்றேன்  அனற் பொழுதுகளைக்  கடப்பதற்காக  தென்றலை வசியம் செய்யும்  உன் தந்திரத்தில்  ஒருவேளை என் தவம்  கலையக்கூடும்  உன் தந்திரத்தின்  ஒரு பகுதியில்  என் தவத்தைக் குலைக்கும்  …

Read More

கண்டம்

தனது முதலாவது திரைவெளியீடாக இரு சினிமாக்கள் நேற்றைய இரவு சுவிஸ் செங்காலன் மாநகரில் எமைச் சந்தித்தன. “கண்டம்” மற்றும் Broken Dreams என்ற இரு திரைப்படங்கள் பிராஸ் லிங்கம் என்ற புகலிடத்து இளம்தலைமுறை இயக்குநரை எமக்கு அறிமுகப்படுத்தின. A Gun and …

Read More

சூரியாவின் 25 வருட நினைவுகள்.

விஜயலக்சுமி சேகர் (மட்டக்களப்பு இலங்கை)     சூரியாவின் 25 வருட நினைவுகள். பசுமையாய் பலப் பல படிகள், கற்கள் தாண்டி 2016ம் ஆண்டுடன் அதன் வெள்ளிவிழா. சிறு துளியாய் ஒரு சில பெண்களின் சிந்தனையுடன் ஆரம்பித்ததுதான். வெள்ளம் அதன் கைக்கெட்டிய …

Read More

குழந்தை … உலகை சந்தித்த முதல் மூன்று நிமிடங்களில்

 – பேரா. சோ. மோகனா-  நன்றி -http://maattru.com/குழந்தை-உலகை-சந்தித்த-மு பேறு காலப் பேறு குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன் உயிரை /தன் குழந்தையை …

Read More

மேட்டுக்குடி பெண்களின் ஒப்பாரியும் உழைக்கும் பெண்களின் துயரமும் ஒன்றாகிவிடாது!:

  கிருபா முனுசாமி-உச்சநீதிமன்ற வழக்கறிஞர். Thans-https://thetimestamil.com/2016/11/04/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92/ சமூகத்தின் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, ஜாதிய, இன, நிற, மத, வர்க்க அடிப்படையிலான அடக்குமுறைகளுக்கும், பல்வேறு கொடுமைகளுக்கும் ஆட்படும் ஒடுக்கப்பட்ட பெண்கள் அவைகளை இயல்பாக கடந்து அடுத்ததை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்க, மற்றப் பெண்களோ தாங்களே …

Read More

ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருக்கிறேன் – கல்பனா-நேர்காணல் யோகி

நேர்காணல் :-யோகி (மலேசியா) தோழி கல்பனாவை நான் சந்தித்தது முதல் முறை என்றாலும், பழகுவதற்கு அவர் புதியவர் மாதிரி தோன்றவில்லை. கண்களைப் பார்த்து பேசுகிறார்; அத்தனை தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது அவருடனான உரையாடல். கேள்விகளை முன்வைக்கும் போதும், அவரிடம் பதில்களை பெரும்போதும் …

Read More