ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாகவும் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா கோகிலகுமாருடன் ஓர் நேர்காணல் -அனுதர்ஷி லிங்கநாதன் “அஞ்சலா கோகிலகுமார்  பின்தங்கிய கிராமம் ஒன்றில் பிறந்த  ஆண்களுக்கு நிகரான பஸ் சாரதியாக அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் அஞ்சலா இன்று …

Read More

அனுதர்ஷி லிங்கநாதன்- “பிரயாணங்களின் போதான எனது நாளாந்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை. நான் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு தினமும் தனியாகப் பிரயாணம் செய்யும்போது பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்கிறேன்” என்கிறார் பல்கலைக்கழக விரிவுரையாளரான நிசன்சலா. இதனால் தான் பாதுகாப்பின்மையை உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். …

Read More

“வியர்வைத்துளிகள்” (Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Thanks sutha pon               “வியர்வைத்துளிகள்” 8Dabindu collective Sri Lanka) கூட்டமைப்பு ஏற்பாட்டில் பெண்களின் உரிமைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 26.11.2018 நேற்று வவுனியா,ஓமந்தை மற்றும் மன்னார் போன்ற நகரங்களில் உள்ள ஆடை …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -6

கலைகளின் ஊடாக… யோகியின் சிறிய அறிமுகத்திற்குப் பிறகு… .வீடியோ இணைக்கப்பட்டுள்ளது இவ் ஓவியைகளை பொறுத்த வரை குறித்த காலத்தில் வாழும் ஒருவரது வாழ்வு முழுமையுமே அவரது அனுபவம் உணர்வுகள் கனவுகள் மனவியல் சஞ்சாரங்கள் அனைத்துமே அவர்களது_ சமகாத்திற்குரியவை இத்தகைய கலையின் பல …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -5

சாதியும் பெண்களும்  – கவின்மலர்  -பெண்ணிய நோக்கில் சாதி,மதம்,வர்க்கம், – சுகிர்தராணி- தலைமை – காயத்ரி-               அவர்களின் உரைகளின் வீடியோ இணைக்கப்புட்டுள்ளது

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -3

ஆண்மொழியின் கட்டுடைப்பு என்ற நிகழ்வுக்கு வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார்   பாலிழிவு : வேத மரபு செவ்வியல் மரபு வாய்மொழி மரபு  -மாலதி மைத்ரி பழமொழிகளும் பெண்களும் ஞானவள்ளி -யின் கட்டுரையை பெவர்லி கிங்ஸிலி வாசித்தார்  பெண்கள் மீதான பாலியல் பலாத்தாரங்களை …

Read More

ஊடறு மட்டக்களப்பு பெண்கள் சந்திப்பின் இரண்டாம் நாள்…நிகழ்வு -2

    சூரியா பெண்கள் அமைப்பின் கலாச்சார நிகழ்வாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.வாழ்க்கையையே புரட்டி போட்ட போரும் பெண்ணின் வாழ்க்கையையும் அந்த நாடகம் பேசியது. அதிக இரைச்சல் இல்லாத கை இசையும் வாய்ப்பாட்டும் மட்டக்களப்பு மற்றும் போரை சந்தித்த பெண்களின் இறுக்கமான …

Read More