
சிரேஸ்ட சட்டத்தரணி எஸ். இரட்ணவேலும் மனம் தளராத 3 பெண்களும் நீதிமன்ற தீர்ப்பும்!
கணவர்களின் துணைஇன்றி வாழும் பெண்கள் சந்திக்கும் சவால்களை, அவமானங்களை, புறம்பேசல்களை, பாதுகாப்பு கெடுபிடிகளை கடந்து, 9 வருடங்கள் மனம் தளராது போராடிய பெண்களுக்கு கிடைத்த வெற்றி காணாமல் ஆக்கப்பட்ட பலரின் உறவினர்களுக்கு கிடைத்த வெற்றியும் நிவாரணமுமாக கருத வேண்டும். போராடியவர்களுக்கும் சிரேஸ்ட …
Read More