தோட்டத்தொழிலாளர் அருங்காட்சியகமும் காட்சி அரசியலும்”

எதிர்வரும் புதன்கிழமை (25. 01. 2023) பிற்பகல் 2.00மணிக்கு எமது கலைவட்டத்தின் ஏற்பாட்டில் இறுதி வருட கலை வரலாற்று கற்கைநெறி மாணவி கனகதுர்க்காசினி ராமன் அவர்களின் ”தேயிலை தோட்டத்தொழிலாளர் அருங்காட்சியகமும் காட்சி அரசியலும்” எனும் தலைப்பிலான உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடக் கட்டடத்தொகுதியிலுள்ள விரிவுரை மண்டப இல. 413 இல் இடம்பெறவுள்ளது. இவ்வுரைக்கு அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *