Blog

செம்மணி மனிதப் புதைகுழி

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் தொடர்கின்ற இருள் நீங்க நடாத்தப்பட்ட அணையாவிளக்குப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் செயலினரின் ஊடக அறிக்கை. அனைவருக்கும் வணக்கம். செம்மணி மனிதப் புதைக்குழிக்கு சர்வதேச நீதி வேண்டியும், தமிழ் சமூகத்திடையே விழிப்பை …

Read More

அணையா விளக்கு

அணையா விளக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம். கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை …

Read More

தவம் – -சுந்தரிமணியன், புதூர்

அந்திமாலையின் இளவெயிலை ரசித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு முதுவேனில் காலத்தின் இயற்கையின் அழகு விருப்பமான ஒன்று. அண்டை வீட்டில் பூத்திருந்த செம்பருத்திப்பூ என்னைப் பார்க்கமாட்டாயா? என்பது போல் தலையை நீட்டி எட்டிப்பார்த்தது. நல்ல பால்ரோஸ் கலரில் அதன் இதழ்கள் விரிந்திருந்தன. தவிட்டுக் குருவிகள் …

Read More

சுடர் விட்டெரியும்’ தீப்பந்தம்’ திரைப்படம் – மாதவி சிவலீலன் –

ஈழத்து யாழ்ப்பாண மண்ணைக் கதைக்களமாகக் கொண்டு ஈழத்துக் கலைஞர்களால் யாழ் நூலக எரிப்பை நினைவூட்டும் வகையில் 31.05.2025 அன்று ‘தீப்பந்தம் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. AML US தயாரிப்பான இத்திரைப்படம் ராஜ் சிவராஜ் அவர்களின் இயக்கத்திலும் பூவன் மதீசனின் திரைக்கதையிலும் சிறப்புப் …

Read More