டயாழினி, இராசதுரை – ஓவியங்கள்
கிளிநொச்சி திருவையாற்றில் பிறந்த ஓவியக் கலைஞர். இவரின் தந்தை இராசதுரை; தாய் கோகிலாம்பாள். ஆரம்ப, இடைநிலைக் கல்வியைத் திருவையாறு மகா வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திலும் கற்றார். தற்போது யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்கின்றார். சிறு …
Read More