தேயிலைப் பெண்கள் இரட்டை சுமையைச் சுமக்கின்றனர். ஸ்ரெலா விக்டர் (மலையகம்) இலங்கை
தேயிலைத் தோட்ட தொழிலாளர் படையில் 70- 80 வீதமானோர் பெண்களாவர் இப்பெண்களில் அதிகமானோர் கொழுந்து பறிக்கும் வேலையிலும் ஒரு பகுதியினர் தேயிலை தொழிற்சாலையில் திறன்சாரா உழைப்பிலும் ஈடுபடுகின்றனர். கொழுந்து பறிக்கும் தொழிலும் ஒரு திறன்சாரா உழைப்பாகவே கருதப்படுகிறது. http://udaruold.blogdrives.com/archive/cm-04_cy-2008_m-04_d-30_y-2008_o-40.html 2008 ஊடறுவில் …
Read More