தலைப்பிலி கவிதை – யாழினி கேஸ்வரன்

திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகளெல்லாம் ஒரே நடையில் அடைத்துப் போயின. அறையெங்கும் புனிதம் பேசிய குருதியின் நாற்றம் பெருக்கெடுத்து அலைகிறது. மூடிய அறைகள் மனித இரத்தங்களையும் சதைப் பிண்டங்களையும் எலும்புக்கூடுகளையும் ஒரு சேர கடை பரப்பியுள்ளன. உள்ளே வாழ முடியாததாயும் வெளியே …

Read More