அம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)

தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று …

Read More

ஊடறு தன் பயணத்தில் 15 ஆண்டுகளைக் கடந்து 16 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஊரடங்கு காலத்திலும் தேச எல்லைகள் கடந்து உங்களோடு 14/6/2020

சுவிற்சலார்ந்து,ஜேர்மன்,கனடா,லண்டன்,இலங்கை,இந்தியா,சிங்கப்பூர் மலேசியா.நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய இடங்களிலிரூந்து பங்கு பற்றிய தோழிகளுக்கும்/தோழர்களுக்கும் அன்பும் நன்றியும்

Read More

தொடர்ந்தும் எம்முடன் இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்க்கின்றோம் ஊடறு

பெண்களின் செயற்பாடுகளும் படைப்புத்திறனும் தொழில் நுட்பமும் இன்னும் ஆணதிகாரத்தின் பிடியில் தானுள்ளது. அவற்றை ஊடறுத்து இன்று பல பெண்கள் தமது எழுத்துதிறன் மூலமும் செயற்பாடுகளின் மூலமும் விழிப்புவெளிக்கொண்டு வருகின்றார்கள். அவர்களின் எழுத்துச் செயற்பாட்டுக்கு ஊடறு எப்போதும் களம் அமைத்துக் கொடுக்க உங்களுடன் …

Read More

தாரா ஷீயாமிலீ குமாரசுவாமி

அனு சிவலிங்கம் மொழிபெயர்த்த தாரா ஷியாமலீ குமாரசுவாமி என்ற நூல் மலையக மக்களின் போர்க்கால வாழ்வியலை சிங்களத்தில் பதிவு செய்த நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொண்டுள்ள பார்வைகள் கருத்துக்கள் பற்றியும் அதே நேரம் இலங்கையில் …

Read More

ஊடறு சந்திப்பு பற்றிய குறிப்புகள் விமர்சனங்கள்

2014 சென்னை – பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம் –  புதியமாதவி 2015 -மலையகம் இலங்கை 2015 ரெண்டு ரூபா அம்பது சதக் கேசுகள் ஒன்டுமே வராதது பெருத்த ஆறுதல். -ஷாமீலா முஸ்டீன் மலையகத்தின் புதியதோர் அத்தியாயம்…. “ மலையகப் பெண்களும் …

Read More