நிலாந்தியின் கவிதைகள்

ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/) இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந்தே இவர் கவிதை எழுதியதாக இவரது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில்  அறிய முடிகிறது . முற்றுப்பெறாத கவிதைகள் என்கிற தன் …

Read More