29.09.2018 -அன்பின் போதநாயகிக்கு, -காயத்ரி எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்கு முறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் …

Read More