ஊடறு பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

அனுதர்ஷி லிங்கநாதன் (http://www.vaaramanjari.lk/) போருக்குப் பின்னரான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கைப் பெண்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட முரண்பாட்டுச் சூழல் மற்றும் யுத்தசூழல் என்பவற்றை எதிர்கொண்டவர்கள். அதனால் ஏற்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டு பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணம் …

Read More

மலையகத்தில் மூன்று நூல்களின் அறிமுகமும் விமர்சனக் கூட்டமும்

ஊடறு – வெளியீடான பெயரிடாத நட்சத்திரங்கள் அணங்கு வெளியீடான — ஆழியாளின் பூவுலகை கற்றலும் கேட்டலும் – மாலதி மைத்ரியின் முள் கம்பிகளால் கூடு பின்னும் பறவை

Read More

மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல்

இந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை …

Read More

சக்திவாய்ந்த பெண்கள் என்னை வியப்படையச் செய்ததில்லை….

தோழர் சிவரஞ்சனி மாணிக்கம் அவர்களுடனான நேர்காணல் : – நேர்கண்டவர்: யோகி பல இன மக்கள் வாழும் மலேசியாவில் எல்லா மக்களும் தனதுரிமைக்காகப் போராடுகிறார்கள். மலாய்காரர்கள், தங்களுடைய நாடு எனக் கூறிக்கொண்டாலும் தன் இனத்தோடு பிறர் இனித்தவர்கள் சலுகைகளை பங்குபோட்டுக் கொள்ள …

Read More