MeToo வை அஞ்சி அம்பலப்படுதல்

Muralitharan Mayuran Mauran https://mauran.blogspot.com/2018/10/metoo.html இன்றைய சமூக விஞ்ஞான கற்கை வட்டம் MeToo அசைவியக்கம் தொடர்பாக கலந்துரையாடியது. இன்றைய கலந்துரையாடலில் பொதுவாக இவ் அசைவியக்கம் தொடர்பான பொதிவான பார்வையே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. ஒருவர் மட்டும் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் ஒரு கட்சியைச் …

Read More

நிலாந்தியின் கவிதைகள்

ச. விஜயலட்சுமி (https://peruvelipenn.wordpress.com/) இலங்கை மட்டக்களப்பில் ஊடறு பெண்கள் சந்திப்பில் எனக்கு அறிமுகமானவர் நிலாந்தி சசிகுமார் . 19 வயதில் இருந்தே இவர் கவிதை எழுதியதாக இவரது கவிதைத் தொகுப்பின் பதிப்புரையில்  அறிய முடிகிறது . முற்றுப்பெறாத கவிதைகள் என்கிற தன் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…1

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறுவும் …

Read More

சதை தின்னும் கழுகுகள்

அ.வெண்ணிலா Thanks …https://tamil.thehindu.com/general/literature/article25141691.ece மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசை

ஊடறுவும் மட்டக்களப்பு பெண்களும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் கடந்த செப்டம்பர் 15 16ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வின் முதல் நாள் சூரியா பெண்கள் அமைப்பினரின் வாழ்த்துப்பாடலுடனும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.றஞ்சி …

Read More

’’சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள்

எம்.ஏ சுசீலா     சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள். கதைக்களத்துக்குத் தேவையற்ற வன்முறையை விஸ்தாரப்படுத்திக்கொண்டு போவது,பெண்ணை நுகர்பொருளாகவும் கவர்ச்சிப்பண்டமாகவும் அரைகுறை ஆடையுடன் சித்திரிப்பது,காதல் என்ற இயல்பான மென்மையான உணர்வை மிகைக்கற்பனாவாதத்தோடு மட்டுமே …

Read More

29.09.2018 -அன்பின் போதநாயகிக்கு, -காயத்ரி எமது பெண்களை மௌனிக்க வைத்து, இன அடக்கு முறையின் மௌனத்தை எவ்வாறு கலைப்பது?

காயத்ரி 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும் …

Read More